×

டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு


டெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்ற காவல் நீட்டித்துள்ளது. கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை மே 20 வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் காவல் நீட்டித்துள்ளனர்.

The post டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Kejriwal ,Supreme Court ,Dinakaran ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...